15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்
பிரிட்டனில் பதின் ஐந்து வயது கறுப்பின வாலிபர் ஒருவரி அதே கறுப்பின
ரவுடி கும்பல் ஒன்று நாற்பது தடவை பிளான் பண்ணி கொலைசெய்துள்ளது
இது தொடர்பான நீதி விசாரணைகளின் பொழுதே மேற்படி அதிர்ச்சி
தகவல் வெளியாகியுள்ளது ,
குறித்த சிறுவனை கொலை செய்த நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்