பார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்
லண்டன் Richmond Park.பகுதியில் உரிமையாளாரை அத்துமீறி பறந்து
சென்ற நாய் ஒன்று அங்கு நின்ற மான் ஒன்றை கடித்து குத்தறியதுடன்
,அங்கு நின்ற மனிதர்களையும் கடித்துள்ளது
காயமடைந்தவர்கள் உரியமுறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டனர்
மேற்படி நாயின் உரிமையாளர் முறையான பாதுகாப்பபு விதிகளுக்கு
உட்படுத்த படாது அழைத்து சென்ற குற்ற சாட்டில் அறுநூறு பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது