143 பேர் கைது – தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் வைரஸ் நோயின் காரணமாக மக்களை வீடுகளை
விட்டு வெளியேற வேண்டாம் என ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இவ்வாறான கால பகுதியில் வீதியில் நடமாடிய சுமார் 143 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்