யாழில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது

Spread the love

யாழில் குண்டு வெடிப்பு – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலுடன்

தொடர்புடைய நபர் ஒருவரை தாம் கைது செதுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த குண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

புலி பீதியை கிளப்பிட இவரது பரப்புரைகளை சிங்கள புலனாய்வுத் துறை திட்டமிட்டு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *