100 மக்கள் நிலச்சரிவில் பலி
100 மக்கள் நிலச்சரிவில் பலி யாகியுள்ளனர் என நேபாள செய்திகள் தெரிவிக்கின்ற்ன .
அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு ,நிலச்சரிவில் சிக்கிய அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர் .
இந்த நிலச்சரிவில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .
பாதிக்க பட்ட பகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்க பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காட்மாண்டு செய்திகள் தெரிவிக்கின்றன .
இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டு உணவுகள் ,வழங்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்








