10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமராக விளங்கி வரும் மகிந்தாவின்
பத்து மில்லியன் அமெரிக்காடொலர் பணத்தில் உகாண்டாவில் பெரிய நிறுவனம் ஒன்றை மகிந்தா அநடத்தி வருகிறார்
இங்கு பெருமளவில் மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதுடன் அதிக இலாபத்தை ஈட்டி செல்கிறது ,
நாட்டை கொள்ளையடித்து பணத்தை சுருட்டி அதில் ராஜபக்ஸா குடும்பம் பெரும் சுகபோகத்தை அனுபவித்து வருகிறது
தற்போது மகிந்தவின் பணத்தில் அந்த நிறுவனம் உள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் ,பெரும் நெருக்கடியில் மகிந்த குடும்பம் சிக்கியுள்ளது
ஆட்சி கவிழ்க்க பட்டு இவர்கள் நீதிமன்றில் விசாரணைக்கு நிறுத்த பட்டு ,ஊழல் மோசடிகள் அம்பல
படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது