ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு
Spread the love

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு ,முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானார்.

இதன்போது, பதுளை நீதவான் நுஜித் டி. சில்வா வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.