வேகமாக பரவிய கொரனோ -யாழில் பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம்

Spread the love

வேகமாக பரவிய கொரனோ -யாழில் பல்லாயிரம் மக்கள் பலியாகும் அபாயம்

இலங்கையில் தொடர்ச்சியாக நாள் தோறும் உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்றன ,மேலும் நோயாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது .

வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும்
தமிழர்

பகுதிகளில் கொரனோ தனிமை படுத்தல் முகாம்கள் அமைத்து
சிங்கள அரச படை மக்களை தனிமை படுத்தியது .

இதன் விளைவு இன்று யாழ்பாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கு


மேற்பட்ட மக்கள் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ்வாறு கசியும் இந்த அதிர்ச்சிகர தகவல்களை யாழ்ப்பாண போதனா வைத்தியாயாசலையின் வைத்தியர் சத்திய மூர்த்தி தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறார்

கட்டு கடங்காது செல்லும் இந்த நோயினால் நோயாளர்களை கட்டு படுத்த முடியவிலை என கோரி மக்களை பலியாக்கும் நிகழ்வுகள் தீவிரமாக உள்ளரங்கே இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

ஊடகங்கள் முதல் மக்களுக்கு வாய்ப் பூட்டு போட பட்டுள்ளது ,வதந்திகள் பரப்பினார்கள் என கைதுகள் இடம்பெறுகின்றன
இரகசிய சிறை படுத்தல்கள் தொடர்கின்றன

இதனால் இந்த உண்மை நிலவரங்கள் வெளியிடப்படவில்லை .
உரிய அதிகாரிகள் வழங்கும் செவ்விகளை அவதனித்து பாருங்கள்

,அதில் அவர்கள் வாய் ஒன்று கூறும் ,அவர்களது உடல் அசைவுக ஒன்றை கூறும் ,

இந்த பதற்றம் ஏன் …? ஆம் உள்ளே நோயாளர்கள் எண்ணைக்கையம் , உயிர் பலிகளும் அதிகரித்த வண்ணமே செல்கின்றன .

அரசு கூறுவது போன்று நிலைமை இல்லை .இவர்கள் நினைத்தாலும் இனி இந்த நோயை கட்டு படுத்த முடியாது

,மக்கள் உயிர் பலிகளை தடுக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை சென்றுள்ளது என்பதே உண்மை

மக்களே உசார் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் ,உயிர் பலிகள் மறைக்க பட்டு இரகசியமாக மக்கள் அடக்கம் செய்ய பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

இறந்தவர்கள் உடலை உறவுகளிடம் கையளிக்க முடியாது ,ஏன் எனில் இது ஒரு கொடிய தொற்று நோய் .

இது தான் சிங்கள தமிழ் இன படுகொலையாளிக்கும் வேண்டும் என்பதே கள நிலையாகி உள்ளது

வாக்கு தர மறுத்த தமிழாசெத்து மடி ,இதுவே இரத்த காட்டேறிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது

வேகமாக பரவிய கொரனோ
வேகமாக பரவிய கொரனோ

Leave a Reply