வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு

வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு
Spread the love

வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு

வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு ,வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு வைக்க படும் நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் கலக்கத்தில் உறைந்துள்ளனர் .

ஆளும் அனுரா அரசு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆளும் அனுரா அரசு 46 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களை வாரியாக மக்களிடம் இருந்து அறவிட உள்ளது .

இந்த கடன் விகிதம் என்பது மிக பெரும் நெருக்கடியை வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு அமைய போகிறது .

அவ்விதம் வட பகுதியில் வீடுகள் ,நிறுவனங்கள் ,கடைகள் ,காணிகள் ,கல்யாண மண்டபங்கள் என வாங்கி வைத்துள்ள தமிழர்களுக்கு மிக பெரும் நெருக்கடி ஏற்பட உள்ளது .

வரிகள் அதிகமாக அறவிட பட உள்ள நிலையில்

வரிகள் அதிகமாக அறவிட பட உள்ள நிலையில் ,இந்த சொத்துக்கள் எப்படி வாங்க பட்டது என்பது தொடர்பான பண வரவு கணக்கு காண்பிக்க வேண்டும் .

அப்படி காண்பிக்க படாவிட்டால் அந்த சொத்துக்கள் சட்ட விரோதமாக பெற பட்டவை என்கின்ற நிலையில் அரசு உடமையாக்க பட கூடிய அபாயம் காணபடுகிறது .

எனவே மக்களே மிக விழிப்பாக இருங்கள் மிக விரைவில் உங்களுக்கு ஆப்பு அடிக்க பட போகிறது .அனுரா அரசு அதை நோக்கி தயாராகி வருகிறது .

பல பெரும் முதலைகள் சிங்கள புலனாய்வு வலையில் சிக்கி உள்ளார்கள் .

இவர்கள் மேற்கொண்ட கபட சூழ்ச்சி வலையில் வெளி நாட்டு தமிழர் பலர் சிக்கி விட்டார்கள்.

அவர்கள் சொத்தை இப்பொழுது அடித்து பறிக்க தயாராகி வருகிறது சிங்கள பவுத்த பேரினவாத அரசு .

இவை வரும் காலங்களில் இடம்பெற போவதை இந்த உலக தமிழினம் அறிந்து கொள்ளும் நிலை அருகில் நெருங்கி வந்து விட்டது.

பாடு பட்டு உழைத்த பணத்தை சிங்கள பேரினவாத பூதம் விழுங்க போகிறது .சிக்கிய தமிழர்கள் நிலை பரிதாபம் தான் . .