விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

Spread the love

விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

இலங்கை அரசுக்கு சொந்தமான ஏயர்லங்கா பயணிகள் விமானம் ஒன்று மாலைதீவு விமான நிலையத்தில்

விபத்தில் சிக்கியுள்ளது ,பயணிகளை காவி பறக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது அந்த விமான நிறுவனத்தில் உள்ள

வாகனம் ஒன்று விமானத்தின் பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்

,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

இது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *