வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு

Spread the love

வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு

லண்டன் major road through Neasden, near the North Circular பகுதியில் நேற்று

இரவு ஒன்பது முப்பது மணியளவில் வாலிபர் ஒருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது

இதில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் மீட்க பட்டு

தீவிர சிகிச்சை பிரில் அனுமதிக்க பட்டுளளார்

இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உரிய காரணம்

தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இதனால் அவ்வழி சாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

வாலிபர் மீது கத்தி குத்து
வாலிபர் மீது கத்தி குத்து

Leave a Reply