வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்த 47 வயதுடைய மகேஸ்வரி செந்தில்செல்வன் என்ற குடும்ப
தலைவி ஒருவர் காணமல் போயுள்ளார் .இவரை நேற்றில் இருந்து காணவில்லை என அவரது மகன் கிரிஷாந்த் நமக்கு தற்போது தெரிவித்துள்ளார் .
இந்த தாயாரை கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
இவருக்கு என்ன ஆனது எங்கு உளளார் என்பது தெரியாது குடும்பத்தினர் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர் .
இவரை யாராவது கண்டால் தங்களுக்கு அறியத்தரும்படி வேண்டப் பட்டுள்ளது .
கீழே உள்ள இலங்கை தோலை பேசி இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு தெரிவிக்கலாம் ,அல்லது பொலிஸாருக்கோ ,அன்றி எமக்கோ அறியத்தரலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .







