வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
வரி அதிகரிக்க படும் ,அவ்வாறு வரி அதிகரித்து நாட்டை மீட்கா விட்டால் இலங்கையில் ,மீளவும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .
மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ,இலங்கையை மீளவும் கட்டியெழுப்பிட நாம் வரியினை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம் .
அவ்வாறு வரி குறைப்பில் தொடர்ந்து பயணிதல், நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெறுவதுடன், மக்கள் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படும் என ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது







