வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Spread the love

வரி அதிகரிக்க படும் – வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்

வரி அதிகரிக்க படும் ,அவ்வாறு வரி அதிகரித்து நாட்டை மீட்கா விட்டால் இலங்கையில் ,மீளவும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ,இலங்கையை மீளவும் கட்டியெழுப்பிட நாம் வரியினை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம் .

அவ்வாறு வரி குறைப்பில் தொடர்ந்து பயணிதல், நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெறுவதுடன், மக்கள் வீதிகளில் காத்திருக்கும் அவல நிலை ஏற்படும் என ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

Leave a Reply