வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

Spread the love

வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை

பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *