லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா
உலகின் முதலாவது சோவியத் வல்லரசாக திகழ்ந்த ரசியா ,உடைக்கப்பட்டு அமெரிக்கா உலகில்
முதல் வல்லரசாக மாற்றம் பெற்றுள்ளது ,சதிகளின் மூலம் ரசியாவைஉடைத்து அதன் மூலம் முதல்தர வல்லரசாக அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது
அதன் பின்னர் ரசியாவால் மீள் எழுந்து கொள்ள முடியவில்லை ,ஆனாலும் ரசியாவுடன் தனித்து
சென்று அமெரிக்கா ஒரு போதும் சண்டையிட்டதில்லை ,அவ்விதம்ம் சென்றால் அமெரிக்கா அழிக்க பட்டு விடும் என்பதும் கள நிலவரம்
லேசர் ஏவுகணை சோதனை
இவ்விதம் நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருக்க ,ஆயுத போட்டி அதிகரித்துள்ளது ,புதிய ஆயுதங்களை கண்டு பிடிப்பதில் ரசியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அவ்விதம் தற்போது
கண்டு பிடிக்க பட்ட புதிய வகை லேசர் ஆயுதம் ஒன்றை சிரியாவில் வைத்து ரசியா சோதனை செய்துள்ளது
இந்த ஆயுத சோதனையின் பொழுது சுமார் அறுபது முக்கிய ஆயுத தயாரிப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு அதன் சோதனையை நேரடியாக பார்வை இட்டனர்
சிரியாவுக்கு உதவி என்ற போர்வையில் களம் இறங்கிய ரசியா தனது புதிய ஆயுதங்களை அங்கு வைத்து தனது எதிரிகள் மீது சோதனை செய்து வருகின்றமை தற்போது அம்பலமாகியுள்ளது
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா















