லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953பேர் பலி
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி ,லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி, சுகாதார அமைச்சகம் தகவல்
மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்
மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல் களில் குறைந்தது 1,953 பேர் கொல்லப்பட்டதாகவும், 6,303 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடரும் சண்டைகளுக்கு மத்தியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை ஒரே நாளில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்
புதன்கிழமை ஒரே நாளில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 357 பேர் கொல்லப்பட்டதாகவும், “மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள்
” இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதலுக்கு மத்தியிலும் தூதரகத் தொடர்புகள் தொடர்ந்த நிலையில், இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்கள் தொலைபேசி வாயிலாகவும் உரையாடினர்.
- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- TRCSL சிம் கார்டு விதிமுறைகளைக் கடுமை

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை









