லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953பேர் பலி
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி ,லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி, சுகாதார அமைச்சகம் தகவல்
மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்
மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல் களில் குறைந்தது 1,953 பேர் கொல்லப்பட்டதாகவும், 6,303 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடரும் சண்டைகளுக்கு மத்தியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை ஒரே நாளில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்
புதன்கிழமை ஒரே நாளில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 357 பேர் கொல்லப்பட்டதாகவும், “மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள்
” இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதலுக்கு மத்தியிலும் தூதரகத் தொடர்புகள் தொடர்ந்த நிலையில், இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்கள் தொலைபேசி வாயிலாகவும் உரையாடினர்.
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்








