லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953பேர் பலி
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி ,லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி, சுகாதார அமைச்சகம் தகவல்
மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்
மார்ச் 2-ஆம் தேதி முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல் களில் குறைந்தது 1,953 பேர் கொல்லப்பட்டதாகவும், 6,303 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடரும் சண்டைகளுக்கு மத்தியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை ஒரே நாளில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்
புதன்கிழமை ஒரே நாளில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 357 பேர் கொல்லப்பட்டதாகவும், “மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள்
” இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோதலுக்கு மத்தியிலும் தூதரகத் தொடர்புகள் தொடர்ந்த நிலையில், இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்கள் தொலைபேசி வாயிலாகவும் உரையாடினர்.
- ரத்மலானா பொருளாதார மையம் அருகே தீ

- காட்டுத்தீயைத் தொடர்ந்து பாறைச்சரிவு அபாயம்

- 305 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

- லாரி மோட்டார் சைக்கிள் மோதல் இருவர் பலி

- குவைத் அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- போலீசார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

- தீவின் சில பகுதிகளில் பல சுற்று மழை

- இஸ்லாமாபாத் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு

- ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- தெற்கு லெபனானில் வெடிகுண்டு தாக்குதல்

- ஈரான் தாக்குதலில் 2 அமெரிக்கா படைகள் பலி

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்








