லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை
நேற்று லண்டன் இல்போர்ட் பகுதியில் மூன்று சிறுவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் .
இந்த கடத்தடன் தொடர்பு பட்ட 21 மட்டும் 40 வயது நபர் கைது செய்ய பட்டுளள்னர்
சிறுவர்கள் தற்போது மீட்க பட்டுள்ளனர் .
குறித்த கடத்தல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மூன்று முஸ்லீம் சிறுவர் கடத்தல் ஏன் என்பதற்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
இம்ரான் சபி என்பவரே கடத்தல் சம்பவத்தின் முக்கிய நபர் என தெரிவிக்க படுகிறது ,
Nissan Qashqai registration PK13 ,என்ற காரினை குரைடன் பகுதியில் Coulsdon Road,கண்ணுற்றால் மக்கள் தமக்கு தகவல் தரும் படி போலீசார் அவசர வேண்டுதல் விடுத்துள்ளனர்
இந்த சிறார் கடத்தல் இடம்பெற்றதை கண்ணுற்ற மக்கள் 30 அழைப்பினை
அவசர மையத்திற்கும் அழைத்து தெரிவித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இது மனித கடத்தல் மாபியா கும்பலா என உடனடியாக தெரிய வரவில்லை
லண்டன் மக்களே எச்சரிக்கை ,கடத்தல் கிறார்கள் உங்களை அருகில் இவ்விதம் நடமாட கூடும்
எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்







