கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்
ஜப்பானிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் லீட்டர் ஒயில் கடலில் கலந்து
இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது
இவ்வேளை இந்த ஒயில் தாக்குதலில் சிக்கி நாற்பது டால்பின்கள் செத்து
மிதந்தன ,இந்த உயிரினங்கள் இறப்பிற்கு ஜப்பான் கப்பலே காரணம் என சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது






