லண்டன் சிவன் கோயில் ஐயர் தூக்கு மாட்டி தற்கொலை

Spread the love

லண்டன் சிவன் கோயில் ஐயர் தூக்கு மாட்டி தற்கொலை

லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள சிவன் ஆலயத்தில்

பணிபுரிந்து வந்த இளம் வயதுடைய ,கோபி குருக்கள்திடீரென தூக்கு மாட்டி தற்கொலை புரிந்துள்ளார்

இவரது இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக

தெரியவரவில்லை ,மக்கள் ,மத்தியில் ஒவ்வொரு விதமான கதைகள் பரவுகின்றன,

நீண்ட நாளாக மன வீரகத்தி நிலையில் இருந்ததாகவும் அதனை அடுத்தே திடீரென இந்த தற்கொலைக்கு இவர் சென்றுள்ளார்

அழகிய நல்ல மனம் கொண்ட அற்புதம் இளப்பபு பேரிழப்ப்பு ,இந்த லாயத்தில் சில மதங்களே இணைந்து பனி புரிந்து வந்தார் ,

இவரது இந்த சோக செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

வாழ்வில் ஏற்பட்ட தோல்வியின் விரக்தியே இந்த தற்கொலை என நம்ப படுகிறது

மிகவும் சிறப்பு வாய்ந்த அழகிய ஆலய சுற்றாடல் பகுதியில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Leave a Reply