காவல்துறையால் 357 பேர் கைது

Spread the love

காவல்துறையால் 357 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால நோயின் விதிகளை மீறி நடமாடிய சுமார் 357 பேர்

கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்

கொழும்பு ,களுத்துறை ,நீர்கொழும்பு ப்குதியில் நடத்த பட்ட வீதி சோதனையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

இன்றைய தினம் சமுக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்த படுவார்கள் என போலீசார்

அறிவித்திருந்த ,நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *