லண்டனில் கத்தி வெட்டு ஒருவர் மரணம் – இருவர் காயம்
தெற்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து ,மற்றும் வெட்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் ஒருவர் மரணமானார் ,
மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்விதமான கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன ,
காவல்துறையினர் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது






