இலங்கையில் -ரஞ்சன் ராமநாயாக்க நீதிமன்றில் ஆயர் படுத்த நடவடிக்கை
இலங்கையில் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்த நிலையில் அரசியல் பழிவாங்கும் நிகழ்வுகளை வண்ணம் உள்ளார்
.இவரது இந்த தொடர் செயலினால் ப முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் கைதாகிய வண்ணம் உள்ளனர் .
மிரட்டி சர்வதிகார ஆட்சியில் மிதக்கும் கோத்தபாயவின் இந்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .
இதே மக்கள் விரோத செயலுடன் கோட்டபாய செல்வார் எனின் இவர் இந்த ஆட்சியுடன் வீடு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது






