யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

Spread the love

யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்க பட்டுள்ளது .

சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்களின் ,கைப்பையுடன் நடமாடிய ஒருவர் தொடர்பாக தகவல் கிடைத்தது .

புலனாய்வு தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைக்க பெற்ற நிலையில், நடத்த பட்ட சோதனையின் பொழுது இவை மீட்க பட்டுள்ளன .

யாழ்ப்பாணத்தில் சிங்களவரிடம் இருந்து நகைகள் பணம் ,போதைப்பொருள் மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,குறித்த வாலிபரின் உடமையை சோதனை செய்தனர் .

இதன் பொழுது ,அந்த பெண்கள் கை பையில் எட்டு கிராம் போதைவஸ்து ,மற்றும் நகைகள் ,20 லட்சம் பணம் என்பன இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

குறித்த சிங்கள வாலிபர், குருநாகல் பகுதியை சேர்நதவர் என தெரிவிக்க பட்டுளள்து .


இந்த நகைகள் கொள்ளையடிக்க பட்டனவா ,அல்லது நகைகள் வழங்கி போதைவஸ்து பெறப்பட்டதா என்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply