யாழ்ப்பாணத்தில் கொரனோவால் மேலும் மூவர் பாதிப்பு

Spread the love

யாழ்ப்பாணத்தில் கொரனோவால் மேலும் மூவர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி மேலும் மூவர் பாதிக்க

பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மருத்துவர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார் .

இதில் பாதிக்க பட்ட அனைவரும் சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த மத போத கரால் பரப்ப பட்டவர்கள் என தெரிவித்துள்ளார் .

அவ்வாறான நோயால் பாதிக்க பட்ட மருத்துவர் எப்படி இலங்கையை

விட்டு தப்பி சென்றார் என்பதற்கு இவர்களிடம் பதில் இல்லை என்பதே மக்கள் மன்றின் கேள்வியாக உள்ளது

தொடர்ந்து இதே சத்தியமூர்த்தி பாதிப்புக்களை திட்டமிட்டு மறைத்து வருகின்றார் என்பதே மக்கள் குற்ற சாட்டாகும்

யாழ்ப்பாணத்தில் கொரனோவால்
யாழ்ப்பாணத்தில் கொரனோவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *