யாழில் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

Spread the love

யாழில் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கி -சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு மணி அளவில் திடீரென்று உட்புகுந்த கும்பல்

வீட்டில் கண்ணாடிகள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

யாழில் வீட்டை அடித்து

Leave a Reply