யாழில் ரவுடிகள் வீடு புகுந்து தாக்குதல் – பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்நகரின் மைய பகுதியில் உள்ள வீட்டுக்குள் நள்ளிரவு ,வாள்கள்,கத்தியுடன் புகுந்த ரவுடி கும்பல் ,அந்த வீட்டின்
யன்னல்கள் ,மற்றும் கதவுகளை கொத்தி எறிந்துள்ளன ,அதன் பின்னர் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்
மேற்படி தாக்குதல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மக்களை அச்சுறுத்தும் முகமாக தெரு ரவுடிகள்
இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது