யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

Spread the love

யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு

யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கைக்கூலியாக செயல் பட்டு வந்த அங்கயன் அலுவலம்
போராட்ட காரர்களினால் ஏரியூட்ட பட்டுள்ளது

இதுவரை மகிந்தாவின் அதர்வாளர்களாக செயல்பட்ட சுமார் இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் உடைமைகள் தாக்கியழிக்க பட்டுள்ள


நிலையில் முதலாவதாக தமிழர் தரப்பில் அங்கையன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *