யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி ,திருகோணமலை தவலகம் பிரதேசத்தில் வைத்து லொறி என்றுடன் மோதி யானை ஒன்று பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த லொறியுடன் அந்த வீதியை குறுக்கறுத்து யானை மோதுண்டு இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தளாய் காட்டுப்பகுதியில் வசித்து வந்த யானை வீதியை கடக்க முற்பட்ட பொழுது ,வேகமாக பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறியும் பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் தளம் அமைத்து தாயகம் அமைத்து போராடி வந்த விடுதலைப்புலிகள், அந்த மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் ,தற்பொழுது தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் யானைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
மக்களை அச்சுறுத்த முகமாக தற்பொழுது அங்கு யானைகளை இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதனாலயே இந்த யானைகள் தற்பொழுது வீடுகளுக்குள் வந்து மிகப்பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அடித்து நொறுக்குவது மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்துவது ,மற்றும் பயன் தரும் மரங்களை முறித்து அழிப்பது என்பது போன்ற விடயங்களை இந்த யானைகள் மேற்கொண்டு வருகின்றன .
நிலையில் இவ்வாறான வீதி விபத்துகளும் யானைகள் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








