மூவர் காயம் ஜீப் விபத்தில்
மூவர் காயம் ஜீப் விபத்தில் ,மட்டக்களப்பு கரண்டி ஆறு காவல்துறை பிரிவுக்குள் உள்ள மரப்பல பகுதியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டியிலிருந்து மட்டக்களப்புக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பமே விபத்தில் சிக்கியுள்ளது .
வேகமாக பயணித்த இவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகளாக கூத்து காரணமாக அடித்துள்ளார் .
குறித்த வண்டியில் 5 பேர் பயணித்ததாகவும் அதில் மூவர் மட்டுமே காயம் அடைந்துள்ளதாக எங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற அமையும் வாகனங்களை ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான பீதி போத்துக்கள் அதிக இடம்பெற்று வருவதாகவும் மக்கள் மரணமாகி வருவதாகவும் கூட்டம் சுமத்தப்படுகின்றது.
லஞ்ச ஊழல் பெருகி உள்ள இலங்கை நாட்டில் இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் பணத்தை கொடுத்து வாங்கினார்கள் விபத்துக்கள் ஊடாக வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் லொறிகளை , ஓட்டி செல்கின்ற சாரதிகளும் பல்வேறுபட்ட விபத்துகளை சிக்கி வருகின்ற காரணத்தினால் ,இவர்களும் பணத்தை கொடுத்து சாரதி அனுமதி பத்திரங்களை வாங்கி வண்டிகளை ஓட்டுகின்ற இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








