மோதிய கார் மக்கள் காயம்
மோதிய கார் மக்கள் காயம் ,மின் கம்பத்துடன் மோதிய கார் பல மக்கள் என போலீசார் தெரிவிப்பு .
மட்டக்களப்பு தாங்குடா பகுதியில் ஆதி சொகுசு கார் ஒன்று மின்கம்பத்துடன் திடீரென மோதி விபத்து சம்பவித்தது .
இந்த விபத்தின் பொழுது காரில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்தாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதன் பொழுதே மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் சாரதிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
சாரதிகள் வீதி விதிமுறைகளை பின்பற்ற மறந்து அதிகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வது இதன் ஊடாக இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக இதன் மூலம், அம்பலப்பட்டுள்ளது.
- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு

- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

- மருத்துவர் கொலை குற்றவாளி கைது

- கைதிகள் சிறை மாற்றம் அங்கு கலவரம் வெடிக்கும் அபாயம்

- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா

- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்







