முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

Spread the love

முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

இலங்கையில் முகக் கவசம் அணியாது பயணித்தால் அவர்களுக்கு அரசு ஆறு மாதம் சிறை

தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

நாள் தோறும் பலநூறு பேர் கைது செய்ய பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *