முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் €2,500 தண்டம் – 6 மாதம் சிறை
டப்பிலினில் புதிய சட்டம் திங்கட் கிழமை முதல் அமுலுக்கு வருகிறது
இங்கு பொது சேவைகளில் பேரூந்து ரயில் போன்றவை உள்ளடங்களாக, முக கவசம் அணியாமல் சென்றால் அவருக்கு
இரண்டாயிரத்து ஐநூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுவதுடன் ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது
எனவே டப்பிலின் மக்களே எச்சரிக்கை ,இது உங்களுக்குமான முக்கிய செய்தியாகும்