மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

மின்சார பணம் செலுத்த மறுக்கும் தயாசிறி
Spread the love

மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

இலங்கையின் முக்கிய எம்பியாக விளங்கி வரும் Dayasiri Jayasekera Rs. 637,448.38. மின்சார கட்டணத்தை செலுத்தும் படி ,மின்சாரவாரியம் அறிவித்துள்ளது .

இந்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் ,தவறினால் அவரது வீட்டுக்குரிய ,மின்சாரம் துண்டிக்க படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது .

இலங்கையில் மக்களை நல்வழி நடத்த வந்துள்ள எம்பிக்கள் ,அமைச்சர்கள் ஊழல் மோசடிகள் இவ்விதம் தலை விரித்தாடும் பொழுது ,நாடு எவ்வாறு முன்னேற்ற நிலைக்கு செல்லும் என்பதை மக்கள் மன்றே தீர்மானிக்க வேண்டும் .

மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

வெள்ளையர் நாடுகளில் எம்பியோ ,அரசனோ,ஆண்டியோ ,அவர்கள் பணத்தினை உடனே முறைப்படி செலுத்த வேண்டும் ,தவறின் தண்டம் அவர்கள் வீடு தேடி செல்லும் .

அதனால் தான் வெள்ளையர் நாடுகள் பொருளாதாரம் ,மற்றும் சட்டம் ,ஒழுக்கம் என்பனவற்றில் தலை சிறந்து விளங்குகிறது .

இலங்கையில் மக்கள் விழித்தெழாத வரைக்கும் ,இவ்வாறான மோசடி மன்னர்கள் நாடளுவதை தவிர்க்க முடியாது .

அதற்கு இலங்கை மக்கள் மேற்குலக ,வெள்ளையர்கள் நாட்டின் சட்டம் ,ஒழுங்கு,வாழ்க்கை தரத்தை படிக்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *