மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்
Spread the love

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

இலங்கை முல்லைத்தீவு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் ,கல்வி போதித்து வரும் ஆசிரியர் ஒருவர், இடமாற்ற படத்தை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் ஆசிரிய ஒருவர். தனது காதல் கதையினை மாணவர்களுக்கு புகட்டி வந்த நிலையில்.
அவரை இடம் மாற்றம் செய்திடும் படி மக்கள் கோரியுள்ளனர் .

மேலும் இவர் மாணவர்களுக்கு .அடித்து துன்புறுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டுளளார் ,என்ற குட சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

மாணவர்கள் வெறுக்கும் ஆசிரியர் ,அங்கு கல்வி போதித்து வரும் நிலையிலும் ,மக்கள் மாணவர்கள் விரும்பும் ஆசிரியர் இடமாற்றம் செய்ய பட்ட நிலையிலும் ,இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது,

மக்கள் கோரிக்கையை ஏற்று கொண்ட கல்வி நிர்வாகம், குறித்த ஆசிரியரை மீளவும் ,அதே பாடசாலைக்கு நியமிக்க நடவடிகை ,மேற் கொள்வதாக உறுதியளித்துள்ளது.

இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினார் .

    Leave a Reply