மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த காரை சேனாதி அண்ணா லண்டன்

வன்னிமைந்தன் தளத்தின் முதலாவது ஆலய அன்னதானம்
Spread the love

மா0ணவர்களுக்கு அள்ளி கொடுத்த காரை சேனாதி அண்ணா லண்டன்

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த காரை சேனாதி அண்ணா லண்டன்.வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வழங்கிய பங்களிப்பில் முதலாவது இடத்தில் காரை சேனாதி அண்ணா அவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் .

அவ்விதம் இன்று கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவி வழங்க பட்டுள்ளது .

மிக்க நன்றி காரை சேனாதி அண்ணா .

இதில் அழுத்தி காணொளி பார்க்க