மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்

Spread the love

மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்

இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய டீச்சர் ஒருவர்


16 வயது மாணவனை கடந்த நான்கு வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார்


குறித்த மாணவனுடன் அறுபதுக்கு மேற்பட்ட தடவை கொட்டல்கள்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளார்

மேலும் பாடசாலையின் கணனி அறையிலும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்


மேற்படி சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

பல நாள் திருட்டு ஒரு நாள் சிக்கும் என்பது இதைத்தான் போலும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *