மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம்
மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம் ,மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மக்கள் தன்னெழுச்சி போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்ட பட்டதாரி மாணவி தாயின் உள்ளத்திற்கு ஆதரவாகவும் அதனை புரிந்த மருத்துவமனைக்கு எதிராகவும் இந்த போராட்டம் தம்மால் நடத்தப்பட உள்ளது தெரிவித்திருக்கின்றனர்
தாயை இழந்து தவிக்கின்ற சிசுவக்கம் தாயை படுகொலை செய்த மருத்துவமனையின் உடைய படுகொலையாளர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் இடம்பெறுகின்றது
மருத்துவமனை வளாகத்தில் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அர்ச்சனா ராமநாதன் அவர்கள் கைதை கண்டித்து இந்த போராட்டம் இதன் பொழுது கோஷங்கள் எழுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்ட பேருந்து திரைப்படத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெறும் எனவும் அதன் பொழுது செல்வமடைக்கானல் உடைய காரியாலயம் இருப்பதாகவும் ஆதையும் முத்துவைகளை படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
கோப கொந்தளிப்போடு காணப்படும் எம் தமிழர்கள் என்று மன்னர் மாவட்டத்தில் உடனடியாக சுற்றி வளைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்ற சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








