மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல்

பேருந்து பஸ் மோதல் கோரவிபத்து
Spread the love

மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல்

மன்னாரில் கோரவிபத்து பேருந்து லொறிமோதல் பலர் காயம் இலங்கையில் நடந்த அதி உச்ச கோர விபத்தாக இந்த பேருந்து நூறு மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

மன்னர் ஜான் பிரதான வீதி கல்யடி பகுதியில் காலைத்து நின்ற பேருந்து மீது வேகமாக வந்த கஞ்சனூர் சாரதியின் கட்டுப்பாட்டு இழந்து மோதி தள்ளியது.

இதன் பொழுது பேருந்து பலத்த சேதமடைந்து நிலையில் காணப்படுவதுடன் அதற்கு அருகில் இருந்த ஊந்துருளி என்றும் கடுமையான சேதமுத்து.

இந்தப் பேருந்து லொறி மோதல் விபத்தில் தற்பொழுது ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் மன்னார் ஆடை தொழிற்சாலையின் பணியாளர்களே அதிகம் என தற்போது இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த அனைத்து பயணிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி மதிக்கப்பட்டு ,சிகிச்சை பெற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் அலட்சிய போக்கும் வீதி விதிமுறைகளை மறப்பதனால் இவ்வாறான கோர விபத்துக்கள், நாள்தோறும் இலங்கையில் இடம் பெற்று வருகிறது.

இலங்கை வீதி விபத்து தொடர்பாக நாள்தோறும் அதிகமான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் இவ்வாறான கோர விபத்து சம்பவங்களினால், நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்றனர்.

சாலையோரங்களில் காத்திருக்கின்ற காவல்துறையினர் கண்காணிப்பு உள்ள பொழுதும் ,அது கடந்து இவ்வாறு விபத்துக்கள் தொடர்வது இலங்கையில் உலுப்பி வருகிறது.

இது நடமாடும் சுதந்திரத்தை பாதிக்கின்ற ஒரு செயலாகவும் ,பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்ற காலமாகவும் மாறி இருக்கின்றது.