மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கொழும்பு–துபாய்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்குத் தெரிவிக்கிறது.
அதன்படி, UL231 (கொழும்பு–துபாய்) மற்றும் UL232 (துபாய்–கொழும்பு) விமானங்கள் இன்று தேவையான அனைத்து
பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்








