மத்திய கிழக்கின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் இஸ்ரேல்
வடக்கு காசா பகுதி எம் வசம் வீழ்ந்து விட்டதாகவும் ,இப்பொழுது
எங்களினால் மத்திய கிழக்கின் எந்த நாட்டையும் சென்று தாக்கலாம் என
இஸ்ரேல் இராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார் .
இதுவரையான தாக்குதலில் தற்போது உச்ச கட்ட இலக்கை அடைந்து விட்டோம் எங்கள் எதிரிகள் எங்கள் தாக்குதல் இலக்கிற்கு வந்து விட்டார்கள் என்பது இவரது கருத்தாகிறது
அவர்கள் நேரடியா கூற வருவது ஈரான் எங்கள் தாக்குதல் இலக்கிற்குள் வந்து விட்டது .
இனி அவர்களுக்கு ஆபத்தான காலம் உருவாகி விட்டது என்பதை இஸ்ரேல் இராணுவம் தெளிவாக
கூறியுள்ளது
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை











