மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது ,மலை பகுதிகளை அண்மித்த வீடுகளுக்கு இதனால் பெரும் சேதங்கள்
ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மேற்படி அறிவிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது






