மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

விடுக்க பட்டுள்ளது ,மலை பகுதிகளை அண்மித்த வீடுகளுக்கு இதனால் பெரும் சேதங்கள்

ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மேற்படி அறிவிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *