மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்
மட்டக்களப்பு வட்டுவான் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள், பாம்புகள், ,நண்டுகள் ,என கடல்வாழ் உயிரினங்கள், யாவும் இறந்த நிலையில் கரை ஒதுங்கு கின்றன .
இங்கு உள்ள இறால் பண்ணையில் இருந்து வெளியேறும், நச்சு கழிவுகள் ,ஆற்றில் கலந்துள்ளன .
இந்த நிலையில் ,இந்த மீன்கள் பாம்புகள் என்பன, இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இந்த மீன்கள் ,பாம்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், இறந்து கரை ஒதுங்குகின்றன .
இந்த நிலை,தொடர்பாக,அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என படுகிறது.