மக்களை மோதி தள்ளிய அமைச்சர் வாகனம் – ஒருவர் பலி

Spread the love

மக்களை மோதி தள்ளிய அமைச்சர் வாகனம் – ஒருவர் பலி

இலங்கையின் ஆளும் அமைச்சர் சந்திரேனாவின் வாகனம் ஒன்று ஊந்துருளி ஒன்றுடன் மோதி தள்ளியதில் அதில்

பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்தில பலியானர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

புத்தளம் ,திருமலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .காயமடைந்தவர்களில் இராணுவ

சிப்பாய் ஒருவரின் மனைவி ,மகள் என கண்டறிய பட்டுள்ளது ,


சிசு ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளது .

போலீசாரை விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

மக்களை மோதி தள்ளிய
மக்களை மோதி தள்ளிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *