கொழும்பு நீதிமன்றுக்கு வந்தார் சஜித

Spread the love

கொழும்பு நீதிமன்றுக்கு வந்தார் சஜித

முள்ளம் இலங்கையின் சுகாதார அமைச்சர் இன்று இடம்பெற்ற கொழும்பு உயர் நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்டுள்ளார் .

பிணையில் சென்ற இவர் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டபாய அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் பழிவாங்கும் அரசிய ல் முன்னெடுக்க பட்டு

வருகின்றமையும் ,முன்னாள் ஆட்சியில் கைதாகி சிறையில் அடைக்க பட்டிருந்த பலரும் விடுதலை செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply