14,966 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறல்
கொரோனா தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 153 பேர் தமது வீடுகளுக்கு திரும்பவிருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்
முப்படையினரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3970 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுவரையில் 14,966 Nர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறியிருப்பதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்






