191 பேருடன் பறந்த இந்திய விமானம் விபத்தில் சிக்கியது – இருவர் பலி – பலர் காயம்
டுபாயில் இருந்து இந்தியா நோக்கி பறந்து சென்று தரை இறங்கிய
எயர் இந்தியா விமானம் ஒன்று
விபத்தில் சிக்கியது
இந்த விபத்தில் 191 பயணிகள் விமானத்தில் இருந்தனர் ,இதில் இருவர் பலியாகினர்
மேலும் பல படுகாயமடைந்துள்ளனர் ,அதிக மழைகாரணமாக தரை இறங்கும் பொழுது இந்த சம்பவம் ஏற்பட்டுளது
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,எனினும் பல நூறு மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்