திருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்

Spread the love

திருமலையில் குறைவான வாக்குளை பெற்று மயிரிழையில் தப்பிய சம்பந்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் நடைபெற்ற

பாராளும்னற தேர்தலில் திருகோணமலையில்


இடம்பெற்ற போட்டியாளர்கள் மத்தியில் அதிக குறைவான வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார்

மக்கள் மத்தியில் ஏற்படுத்த பட்ட சர்ச்சை கருத்துக்கள் வாயிலாக மயிரிழையில்

சம்பந்தர் இவ்விதம் தப்பித்தார் .தமிழ் மக்கள் வழங்கிய தண்டனை

என்பது நெத்தியடியாக இடம்பெற்றுள்ளது

சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்கி தமிழ் தேசியத்தை தொடர்ந்து இழித்து

செல்லும் கும்பல்களுக்கு இனி என்ன நடக்கும் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது

வரும் தேர்தல் கூட்டமைப்பிற்கு மிக சவால் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை

ஐக்கிய மக்கள் சக்தி

எஸ்.எம் தௌபீக் – 43, 759

இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கபில நுவன் அத்துகோரல – 30, 056

இலங்கை தமிழரசு கட்சி

ஆர்.சம்பந்தன் – 21, 422

Author: நலன் விரும்பி

Leave a Reply