பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை

Spread the love

பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை

இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்

தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,

இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்

குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்

தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்

பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *