பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

பிறந்த நாளில் சிறுமி சுட்டு கொலை – கண்ணீரில் தவிக்கும் குடும்பம்

அமெரிக்கா Ohio பகுதியில் பிறந்த நாள் விழாவில் எட்டு வயது

சிறுமி ஒருத்தி கோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்

பலத்த காயமடைந்த நிலையில் சிறார் சிறப்பு மருத்துவமனைக்கு

எடுத்து செல்ல பட்ட பொழுதும்
அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

குறித்த நிகழ்வுக்குள் கலந்து கொண்ட நபர் ஒருவர் இந்த

கொலைவெறியாட்டத்தை புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளார்


இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

அங்கு வந்த அனைவரிடத்திலும் போலீசார் துரிதவிசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

      Leave a Reply