கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மீட்பு – சிட்னியில் நடந்த பயங்கரம்

Spread the love

கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மீட்பு – சிட்னியில் நடந்த பயங்கரம்

அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில்

நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய் சண்டை கத்தி வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது

இதில் மூவர் பலமான கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply